Monday, February 12, 2024

அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்றுவலம் வருவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா ?

 அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்றுவலம் வருவதற்கு காரணம் என்னவென்று
தெரியுமா ?



அன்றுதான் அன்னை பராசக்தி,
அருணாசலேஸ்வரரை வலம் வந்து
இடப்பாகம்பெற்றாள். அன்று சந்திரன்
சூரியனிடம் இருந்து #சக்திகளை அதிக
அளவில் பெற்று, அதைவெளியிடும் 


#பூர்ணநிலாவாக உலா வருகிறான்.

அந்த
 ஒளி, மலை மீது பட்டுபிரதிபலிக்கும்போது,
அது நமது உடலுக்கும்  நம்மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத்தெரியாமலே
செய்கின்றது. 

இதனால்பௌர்ணமி
மலைவலம் சித்தர்களால் சிறப்பாக
போற்றப்படுகிறது.

இன்றும் திருவண்ணாமலையில் #சித்தர்கள்சூட்சும வடிவில் வலம் வருவதாகக்கூறப்படுகிறது.

 
பௌர்ணமி நாள் அன்றுமட்டும்தான்
 கிரிவலம் வரவேண்டுமா?

வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.

பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின்நினைவு நாள் என்று எந்நாளும்சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.

அன்ன ஸூக்தம்

 அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும்,  பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது.  இது உணவை  தெய்வமாக...