அண்ணாமலை
🪷அந்தாதி🪷
🔥திருவண்ணாமலை🔥
பாகம்:02
பாடல்:09/10..!
பின்னும் அரவு; பிறையோ முடிமேலே
மின்னும்; கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்
களிஇலார் எட்டார் அறி.
பொருள்:🌹
பின்னும் அரவு; பிறையோ முடிமேலே மின்னும்;
கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்கு அளி இலார் எட்டார் அறி.
(பின்னுதல் - தழுவுதல்;
அரவு - பாம்பு;
பிறை - பிறைச்சந்திரன்;
மின்னுதல் - ஒளிவீசுதல்;
வெள் விடை - வெண்ணிற எருது - இடபம்;
ஒருவன் - ஒப்பற்றவன்;
அளி - அன்பு; பக்தி;
எட்டுதல் - நெருங்குதல்; கிட்டுதல்;)
🔥அருணாச்சல🔥
🔥அருணாச்சல🔥
🔥அருணாச்சல🔥
நற்றுணை யாவது நமச்சிவாயவே!
Thursday, February 15, 2024
அண்ணாமலை 🪷அந்தாதி🪷 🔥திருவண்ணாமலை
Subscribe to:
Post Comments (Atom)
அன்ன ஸூக்தம்
அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும், பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது. இது உணவை தெய்வமாக...
-
கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போ...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏽🕉🥀✡🌼🌸🌻🙏 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ! ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!! 🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏 ஸ்ரீ ராம ராம ரா...
No comments:
Post a Comment