Monday, April 13, 2026

அன்ன ஸூக்தம்

 அன்ன ஸூக்தம்

அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும், 
பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது. 

இது உணவை 
தெய்வமாக வணங்கவும், பகிர்ந்தளிக்கவும் வலியுறுத்துகிறது. 

உணவே பிரம்மம் (அன்னம் பிரம்மம்):

அன்னம் என்பது வெறும் பசி போக்கும் பொருள் அல்ல; அதுவே பிராண சக்தி, உயிர்வாழும் ஆதாரம் மற்றும் பிரம்மத்தின் வடிவம் (அன்னம் பிராணனாகவும், அமிர்தமாகவும் கருதப்படுகிறது).

பகிர்ந்துண்ணலின் அவசியம்: 

உணவை தனித்து உண்பவன் பாவத்தையே உண்கிறான் (கேவலாஹோ பவதி கேவலாதீ). 

உணவை பிறருக்கு பகிர்ந்து கொடுத்த பிறகே, தகுந்த உணவை உண்ண வேண்டும் என வலியுறுத்துகிறது.

அன்னத்தின் உயர்வு (படைப்பின் மூலம்): 

அன்னம் அனைத்து உயிரினங்களின் வளர்ச்சிக்கும், படைப்பிற்கும் அடிப்படையானது. உணவை வணங்கி, போற்றி உட்கொள்ள வேண்டும் (அன்னத்தை நிந்திக்கக் கூடாது). 

இந்த ஸூக்தம், உணவை வீணாக்கக் கூடாது என்பதையும், பசித்தவருக்கு உணவிடுவது புண்ணியம் என்பதையும் உணர்த்துகிறது.

அன்ன ஸுக்தம் சொல்லும் மூன்று விஷயங்கள்.

1. மிதம் புக்த்வா -----மிதமாகப் பாதி வயிறு நிறையுமாறு சாப்பிட வேண்டும்.

2. சதம் கதவா ---சாப்பிட்டபிறகு, நூறு அடியாவது நடக்கவேண்டும் .

3. வாமபாகே சயநாஞ்ச --இடதுபக்கம் சாய்ந்து 10 நிமிஷம் படுக்கவேண்டும் .

இப்படி இருந்தால், வைத்தியரிடம் போகவேண்டாம் என்கிறது அன்ன ஸுக்தம் .

Tuesday, February 17, 2026

Brahma(deva) Krutha Rama Stuti | Lord Rama Shlokams

 Brahma(deva)Krutha Rama Stuti



 

 
Vande devam vishnumasesha sthithi hethum,
Thwam adhyathma jnanibhir anthar hrudhi bhavyam,
Heya heya dwandwa viheenam  paramekam,
Sathamathram sarva hrudhistham  drusi roopam.                                   

Pranapanou nischaya budhya  hrudhi rudhwa,
Chithwaa sarvam samsaya bandham vishayoughan,
Pasyantheesam yam gatha moha yathayastham,
Vade ramam rathna kireetam ravi bhasam.                                     

Mayatheetham madhavamadhyam jagadhadheem,
Manatheetham moha vinasam muni vandhyam,
Yogi dhyeyam yoga vidhanmam pari poornam,
Vande ramam ranchitha lokam ramaneeyam.                                           

Bhava bhava prathyaya heenam bhava mukhyai,
Bhoga sakthair architha padambhuja yugmam,
Nithyam shudham budha manantham pranavakhyam,
Vande Ramam veeramaseshasura dhavam.                                           

Thwam may nadho madhitha karyakhila kari,
Manatheetho madhava roopokhila dhari,
Bhakthya gamyo bhavitha roopo  bhava hari,
Yogabhyasair  bhavitha chetha sahakari.                                                  

Thwam aadhyantham lokathatheenaam parameesam,
Lokaanam no loukika mayair adhi gamyam,
Bhakthi sradha  bhava samthair  bhajaneeyam,
Vande Ramam Sundara mindee vara neelam.                                              

Ko vaa jnathum thwamathi manam  gathamanam,
Manasaktho  madhava shaktho muni manyam,
Vrundaranye vandaka vrundaravindam,
Vande Ramam bhava mukha vandhyam  sukha kandam.                             

Nana shastrair Veda kadambai  prathi padhyam,
Nithyanandam  nirvishaya jnana manaadhim,
Sath sevartham manusha bhavam prathi pannam,
Vande Ramam marakatha varnam  Madhuresam.                                                

Sradha yuktho ya padatheem sthavamaadhyam,
Brahaamam , brahma jnana vidhanam  bhuvi marthya,
Ramam shyamam , kamidha kama pradha meesam,
Dhyathwa dhyathaa pathaka jaalai vigathas yath.     

கோ பூஜை மந்த்ரம்: |

 கோ பூஜை மந்த்ரம்: 

 காமதேனோ: ஸமுத்பூதே ஸர்வகாம பலப்ரதே, 
த்யாயாமி ஸௌரபேயித்வாம் வ்ருஷ பத்னி நமோஸ்துதே. புஷ்பாக்ஷதாம் ஸமர்ப்பயாமி

ஆவாஹனம்: 
 ஆவாஹயாமி தேவேசி ஹவ்ய கவ்ய பலப்ரதே, வ்ருஷ பத்னி நமஸ்துப்யம்
ஸுப்ரீதா வரதா பவ.

 காம் ஆவாஹ யாமி, ஆஸனம் ஸமர்ப்பயாமி, பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி, அர்க்யம் ஸமர்ப்பயாமி, ஆசமனீயம் ஸமர்ப்பயாமி, ஸ்நபயாமி, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி, ஆபரணம் ஸமர்ப்பயாமி, கந்தாந்தாரயாமி, ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி, அஷதான் ஸமர்ப்பயாமி, புஷ்பமாலான் ஸமர்ப்பயாமி,

 புஷ்பை: பூஜயாமி:

 1. ஓம் காமதேனவே நம: 
2. பயஸ்வின்யை நம:
3.ஹவ்யகவ்யபலப்ரதாயை நம 
4.விருஷபத்தின்யை நம: 5.ஸௌரபேய்யை நம:  6.மஹாலக்ஷ்ம்யை நம:
7.ரோஹிண்யை நம: 
8 ச்ருங்கிண்யை நம:
9.க்ஷுரதாரிண்யை நம:
 10. கம்போஜ ஜனகாயை நம: 
11.பப்லஜ காயை நம: 
12. யவனஜனகாயை நம
13.மாஹேய்யை நம:
 14. நைசிக்யை நம: 
15. சபள்யை நம: 
16. காமதேனவே நம: 
நாதாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி
தூபம், தீபம், நைவேத்யம்.

ஓம் தத்ஸத்

Sri Rama Apaduddharaka Stotram

Sri Rama Apaduddharaka Stotram 
Apadam apaHataram Dataram Sarva Sampadam
Loka Bhi Ramam Sri Rama Bhuyo Bhuyo Namamyaham

Arthanam Arti ham tharam bhIthanam bhIthi nasanam
Dvishatam kaladamdam tam ramachandram namamyaham

Namah kodanda hastaya sandhi krutha sarayacha
kandita khila daitya rama yapan nivarine. :




rAmAya ramabadrAya
ramacandrAya vEdasey
raGunAdAya nAdAya sITAyah
pathaye namo namah: 

Agratah prushta tascaiva parsvatasca mahabalou
Akarna pUrna Danvanou rakshetam rama lakshmanou 

Sannaddhah kavachi khadgi chapa banadharo yuva
ghaccan mamagraTo nityam ramah pathu sau lakshmanah.

Roga nivArana stotram:

achyutAnanda govinda nAmoc chAraNa bheShajAt
nashyanti sakala rogahas satyam satyam vadAmyaham

achyutAnanda govinda viShNo nArAyanAmruta
rogAnme nAshayAsheShAna Ashu-dhanvantare hare

achyutAnanda govinda viShNo dhanvantare hare
vAsudevAkhilAnasya rogAn nAshAya nAshAya

achyutAnanta govinda Sacidananda Sasvathe
macceto ramatAm nityam dwacaru saranam buja

somanAtham vaidyanAtham dhanvantarimthAshvinau
etAn samsmaratah prAtaha vyAdhihi sparsha na vidyate

Satyam Satyam punah Satya mUddhrtya bhujam uchayate I
VedAt Sastram Param naasti na divam KesavAt param"

sharIrE jarjarI bhUtE vyAdhi grastE kalebarE
auShadham jAnhavI tOyam vaidyO nArAyaNO harih:

Alodya sarva shastrani vicharya cha punaha punahah:
Idamekam sunishpannam dhyeyo Narayano Harihi.
kAyena vAchA mana-sendri-yerva budh-yAtma nAva prakrutE swabhA-vath
karomi yad-yat sakalam parasmai narAya-nAyeti samarpayAmi.

yadakshara pada-bhrashTam mAtra hInmntu yad bhavet
tatsarvam kshyamyatAm deva nArAyaNa namostute

visarga bindu mAtrANi pada pAdAksharANi cha
nyUnAni chAti rik dhAni kshamasva purushottamah:

Anyatha sharanam nasti Twameva sharanam mama 
Tasmat karunya bhavena Raksha Raksha Janardhana

Hare Rama Hare Rama Rama Rama Hare HAre
HAre Krishna HAre KRishna krishna krishna HAre HAre

jale Vishnu , Sthale Vishnu , Vishnu ragAca mucyate
sattAvaram jangamam Vishnuh: sarvam vishnumayam jagat:

sarva-dharman parityajya 
mam ekam saranam vraja 
aham tvam sarva-papebhyo 
moksayisyami ma sucah

Om sarvam Sri Krishnarpanamasthu

Vilakku Vazhipaadu/Thiruvilakku Archanai | Everyday shlokams

 Vilakku Vazhipaadu/Thiruvilakku Archanai

 
Om Shivaaya Namah
Om Shiva Shakthiyae Namah
Om Ichcha Sakthiyae Namah
Om Kriya Sakthiyae Namah
Om Swarna Swaroopiyae Namah
Om Jyothi Lakshmiyae Namah
Om Deepa Lakshmiyae Namah


Om Maha Lakshmiyae Namah
Om Dhana Lakshmiyae Namah
Om Dhaanya Lakshmiyae Namah
Om Dhairya Lakshmiyae Namah
Om Veera Lakshmiyae Namah
Om Vijaya Lakshmiyae Namah
Om Vidhya Lakshmiyae Namah
Om Jaya Lakshmiyae Namah
Om Vara Lakshmiyae Namah
Om Gaja Lakshmiyae Namah
Om Kaama Valliyae Namah
Om Kaamakshi Sundariyae Namah
Om Subha Lakshmiyae Namah
Om Raja Lakshmiyae Namah


Om Gruha Lakshmiyae Namah
Om Sidha Lakshmiyae Namah
Om Seetha Lakshmiyae Namah
Om Thripura Lakshmiyae Namah
Om Sarvamangala Kaaraniyae Namah
Om Sarva Dukha Nivaraniyae Namah
Om Sarvaanga Sundariyae Namah
Om Sowbhagya Lakshmiyae Namah


Om Navagraha Dhayinae Namah
Om Andar Naayagiyae Namah
Om Alankaara Naayagiyae Namah
Om Aanandha Swaroopiyae Namah
Om Akilaanda Naayagiyae Namah
Om Brahmaanda Naayagiyae Namah


Ashtalakshmi stotram - II | Goddess Lakshmi Shlokams and mantras


 Ashtalakshmi Stotram - II

Aadhi Lakshmi

Dwibhujam cha dwinethram cha sa abhyam, varadanwitham,
Pushpa mala dharam, devim ambhujasana samsthitham,
Pushpa thorana samyuktham, prabha mandala manditham,
Sarva lakshana samyuktham, sarvabharana bhooshitham,
Peethambaradharam devim makute charu bandhanaam,
Sthano nadhi sama yuktham parswayor dheepa shakthikam,
Soundarya nilayam, shakthim, Adhi lakkshmeem aham Bhaje., 1

Gaja Lakshmi

Chathur bhujam, dwinethram vara abhaya karanvidham,
Abja dwaya karambhojam, abjasana samasthitham,
Sasi varna kadobabhyam plavyamanam maha sriyam,
Sarvabharana shobhadyam shubra vasthorthareeyakam,
Chamara graham naribhi sevitham, parswayor dwayo,
Aapada lambhivasanam karanda makutam bhaje., 2

Dhana Lakshmi

Kirreda makudopetham, swarna varna samanvitham,
Sarvabhara samyuktham, sukhasana manvitham,
Paripoornam cha kumbham ch a dakshinena karenathu,
Chakram banam cha thamboolam thada vama karenathu,
Sankham padmam cha chapam cha gandikam api dharineem,
Sath kanchukastha neem, dhyayeth danalakshmeem manoharam., 3

Dhanya Lakshmi

Varadhabhya samyuktham, kireeda makudojjwalam,
Ambujam che akshu chaleem vaa kadali phala dronikam,
Pankajam daksha vamethu, dadhanaam Shukla roopineem,
Krupa moorthim jadachoodam sukhasana samsthitham,
Sarvalangara samyuktham sarvabhara bhooshitham,
Mada matham manohari roopam, dhanya sriyam bhaje., 4

Santhana Lakshmi

Jada makuta samyuktham sthidasana samanvitham,
Abhayam gadgam chaiva poorna kumbham bhuja dwaye,
Kanchugam chanda veeram cha moukthikam chapi dharineem,
Dheepa chamara nari bhi sevitha m, parsvayor dwayo,
Bala senathi sangase karuna pooridananaam,
Maha rajnim cha Santhana Lakshmim ishtartha sidhaye., 5

Veera Lakshmi

Ashta bahu yutham lakshmim simhasana vara sthitham,
Thaptha kanchana sangasam, kireda makudojjwalam,
Swarna kanchuka samyuktham satha veera dharam thadha,
Abhayam varadam chaiva bhuja bhuja yos samyavayo,
Chakram soolam cha banam cha sankham chapam kapalakam,
Datheem Veeralakshmim cha nava thalathmikam Bhaje., 6

Vijaya Lakshmi

Ashta bahu yudham devim simhasana varasthitham,
Sukhasanam sukesim cha kireeda makudojjwalam,
Shyamangim, komalaa karam sarvabharana bhooshitham,
Gadgam, pasam gadha chakram varadam vama hasthake,
Kedakam changusam sankham varadam vama hasthake,
Raja roopa dharam shakthim Prabhu soundarya shobhitham,
Hamsaroodam smareth devim vijayam vijayapthaye., 7

Maha Lakshmi

Chathur bhujam Maha Lakshmim gaja yugma supoojitham,
Padma pathra nayanam, varabhaya karojjwalam,
Oordhwa dhwaya kare chabjam dadatheem shkla vasthrakam,
Padmasane sukhaseenam bhajeham sarva Mangalam., 8

Sri Guruvayurappa Pancharatnam Stotram

 Sri Guruvayurappan Pancharatnam Stotram


kalyana rUpaya kalauj jana-nanam
kalyAna dhatre karuna-sudhabde
kamb-vadhi dhivya-yudha sat-karaya
vatala-yadhIsa namo namaste


narayana narayana narayana narayana
narayana narayana narayana narayana
narayana narayana narayana narayana
narayana narayana narayana narayana

narayanet-yadhi japed-bhiruc-chaih
bhaktais-sada pUrna maha-layaya
svatIrttha gangopama vArimagna
nivartita sesaruje namaste
 
 


narayana

bhramhe muhurthe paritas-svabhaktaih
sandruSta sarvottama visva-rupa
Svataila- samsevaka roga-hartre
vAtala yadIsa namo namaste

narayana

balAn svakIyan tava sannidhane
divyan-nada-nat paripala-yadbhih
sadha patad-bhisca purana ratnam
sam sevitA-yastu namo namaste

narayana

nityannadatre ca mahIsureByah
nityam divisthair nisi pUjitaya
mAtra ca pitra ca tathod dha vena
sam pUjitA-yastu namo namaste.

narayana

ananta ramakhya mahi pranItam
stotram pathedyastu naras-trikalam
vatalayesasya krupaBalena
laBeta sarvanica mangalani

narayana

guruvata purIsa panca-kakhyam
stuti-ratnam pathatam sumangalam syat
hrudi-capi viSet harih-svayam tu
rati-nathayuta tulya-deha kantih

narayana

Tuesday, January 27, 2026

சிவபுராணம் 2 / Shivapuranam 2

 Shivapuranam சிவபுராணம் 2

இன்னிசை முழங்க... பெருமாக்கோதையாரின் பதவியேற்பு விழா..!


சிவபுராணம் - பகுதி 2

(திருவிளையாடலும், திருவினையும்)


உலக உயிர்களின் கழறியச் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையாருக்கு கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று. அதாவது, உயர்திணை மற்றும் கழறிய (மிருகங்களின்) சொற்பொருளை அறிந்து கொள்ளும் நுண்ணறிவினைப் பெற்றவர் என்பதைக் குறிப்பதாகும். பெருமாக்கோதையார் அமைச்சர்களை நோக்கி இறைவனின் அருளும், ஆசியும் கிடைத்தமையால் தாம் அரச பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று உரைத்தார். அங்கு கூடியிருந்த அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

பெருமாக்கோதையார் எம்பெருமானின் திருவருளோடு நாட்டின் தலைநகரான கொடுங்கோள+ரை அடைந்து சுபநட்சத்திரம் மற்றும் திதிகள் நிறைந்த ஒரு நன்நாளில் மங்கலச் சடங்குகள் நடைபெற பொன் மணிமுடியினைச் சூடிக் கொண்டார். மலை நாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் திருவஞ்சைக்களத் திருக்கோவிலை வலம் வந்து... நிலத்தில் வீழ்ந்து... எம்பெருமானை தரிசித்து வணங்கினார். பட்டத்து யானையின் மீது அமர்ந்து வெற்றிக்குடையும், வெண்சாமரையும்... பரிசனங்கள் தாங்கிவர... மேளதாளங்களும், வேத கோஷங்களும்... இன்னிசைகளும் முழங்க... திருநகரை வலம் வந்தார்.

அப்பொழுது உவர்மண் நிரம்பிய பொதியைத் தோளிலே சுமந்து கொண்டு வரும் ஒருவரை மன்னர் கண்டார். கருமேகத்தினால் விண்ணுலகில் இருந்து மண்ணுலகம் வந்த மழையில் நனைந்து வந்தமையால் அவரது சரீரம் உவர்மண் படிந்து வெளுத்திருந்தது. உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேட திருக்கோலத்தை நேரில் காண்பது போல் நினைத்து மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் சேரமான் விரைந்து யானையில் இருந்து இறங்கிச் சென்று அவரை வணங்கினார்.


தனது முதுகில் பொதியை சுமந்து கொண்டு வந்த வண்ணான், வேந்தன் தன்னை வணங்கியதை கண்டதும் சித்தம் கலங்கி அச்சமுற்று நடுநடுங்கினான். பின்பு தனது கரங்களில் இருந்த உவர்மண் பொதியைக் கீழே போட்டுவிட்டு வேந்தரின் பாதங்களைப் பணிந்து தங்கள் அடியானாகிய நான் அடிமைத் தொழில் புரியும் வண்ணான் என்று கூறினார். அதைக் கேட்டதும் வேந்தர் மகிழ்ச்சி பெருவெள்ளத்தோடு யான் அடிச்சேரன் என்றும், தங்களை கண்டதும் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை யாம் நினைக்கும்படி செய்தீர்கள் என்றும், ஆதலால் தங்கள் மனம் வருந்தாது செல்வீராக... என்று அவரிடம் கூறி வழியனுப்பினார்

பைரவர் புராணம்:

 சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒருவரான அருள்மிகு ஶ்ரீபைரவரின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்🙇‍♂. 

 பைரவர் புராணம்: 
அந்தகாசுரன் எனும் அசுரன் 
சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம்கொண்டு, தேவமுனிகளை வதைத்தான்.  

தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். 

தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். 
தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்களை தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

பைரவ வடிவங்கள்:
மகாபைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்துநான்கு பணிகளை செய்ய அறுபத்துநான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. 

 அஷ்ட பைரவர்கள் :
(1) அசிதாங்க பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில், முதலாமவர். அன்னப் பறவையை வாகனமாக கொண்டவர். குருவின் கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். 

(2) குரு பைரவர்: 
அஷ்ட பைரவமூர்த்திகளில், இரண்டாமவர். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். சுக்கிரனின் கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய 
சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள். 

(3) சண்ட பைரவர்: 
அஷ்ட பைரவமூர்த்திகளில் மூன்றாமவர். மயிலை வாகனமாக கொண்டவர். செவ்வாய் தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி 
வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள். 

(4) குரோதன பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில் நான்காமவர். கருடனை வாகனமாக கொண்டவர். சனி கிரகதோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய 
சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான வைஷ்ணவி 
விளங்குகிறாள். 

(5) உன்மத்த பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில், ஐந்தாமவர். குதிரையை வாகனமாக கொண்டவர். புதனின் கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி  வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான வராஹி விளங்குகிறாள். 

(6) கபால பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில், ஆறாமவர்.  யானையை வாகனமாக கொண்டவர். சந்திர கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான இந்திராணி 
விளங்குகிறாள். 

(7) பீக்ஷன பைரவர்: 
அஷ்ட பைரவமூர்த்திகளில், ஏழாமவர். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். கேது கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி 
வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள். 

(8) சம்ஹார பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில் எட்டாமவர்.  நாயை வாகனமாக கொண்டவர். ராகு கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி 
வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.​ 

 இருப்பிடம் :
காசி மாநகரில், திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது.

சூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள்

 சூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள்

காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும்.

1. சூரியக் கடவுள் ‘கொடிநிலை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் உச்சிகிழான் கோட்டம் என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.

2. உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப்பட்டிருக்கிறது. சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.

3. ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன.

4. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாகவும், யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும், அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர். 

5.சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான். 

6. “ஆதித்யானாம் அஹம் விஷ்ணு’ என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் “நானே சூரியனாகத் திகழ்கிறேன் என்பதாகும். 

7. சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.

8. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய “காலம்‘ என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார். 

9. சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

10.ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை “சூரியநாராயணன்’ என்று போற்றுகின்றனர்.

11. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர். 

12. சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.

13.தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு “ரதசப்தமி’ என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும். 

14. ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார்.

15. வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.

16. இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒருசில ஆலயங்களே உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸலமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர், ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழைமையான “மார்த் தாண்டா’ ஆலயம் ஆகியவையாகும்.

17. நம் ஆரோக்கியத்துக்கும் அதி பதியாக இருப்பவர் சூரிய பகவான்! ‘சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு’ என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன.

18.காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும். 

19. சூரிய வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும், பூப்படையாத பெண்களும், முக்கியமாக கண்பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது.

20. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.

21. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன.

22.வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள்.

23. சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு.

24. சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.

25. சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.

26. சூரிய வழிபாடு “சௌர மதம்” என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருந்தது. 

27. ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.

28. அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள். 

29. சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள். எகிப்தியர்கள் சூரியனை ஆமன்-ரா (ஆரோக்கியம் தருபவன்) என்று போற்றுகிறார்கள். கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலோ’ என்றும், ஈரானியர்கள் “மித்ரா’ என்றும் அழைக்கிறார்கள்.

30. நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

31. கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

32. எகிப்தில் கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரமிடுகள், புராதனக் கலைப்பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

33. ஈரானில் கி.மு. 551-லும், சுமேரியாவில் கி.மு. 4000-லும், மேற்கு ஐரோப்பாவில் கி.மு. 2000-லும் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன..

34. கேரளாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பகவதி அம்மன் கோவில்களில் பொங்கல் படைத்து வழிபடுவர். 

35. ஆந்திராவில், பெருமாள் கோவில்களில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் நடைபெறும்.

36. கர்நாடகாவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகளினால் பந்தலிட்டு சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடு வது வழக்கம்.

37. மகாராஷ்டிராவில் மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடுவர். அப்போது எள்ளுருண்டை முக்கியத்துவம் பெறுகிறது. முதல் நாள் போகி அன்று எள் சேர்த்து கேழ்வரகு மாவு ரொட்டியும், காய்கறி கூட்டும் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்பர். இரண்டாம் நாள் சங்கராந்தியன்று இனிப்பு, பழங்கள், கரும்புகள், பொங்கல் படைப்பர். மூன்றாம் நாள் கிங்கராந்தியன்று வடை செய்வார்கள். தை மாதம் குளிராக இருப்பதால் வழிபாட்டில் எள்ளுருண்டை முதலிடம் பெறுகிறது.

38. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங் களில் “போகாலிபிஹூ’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடுவர். 

39. உத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருபவர்களை கரும்புத்துண்டுகள் மற்றும் தாம்பூலத்துடன் ஆசீர்வதிப்பர்.

40 .உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள், மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைப்பர். அதனைச் சேர்த்து வைத்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுவர். சாணப்பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிடுவார்கள்.✍🏼🌹

Wednesday, April 23, 2025

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர்.

தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, வருபவர்களை செல்வச் செழிப்பாக மாற்றுபவர். வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும்.

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.

மனைவி சித்திரரேகையோடு இணைந்து அன்பர்களுக்கு அருளாசி வழங்குபவர். நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள்.

சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகிறார். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி, பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர்.

இதில் பதும நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிரின் கணவரும் இவர்தான். உலகின் அத்தனைச் செல்வங்களும் குபேரனிடம் வந்த காரணம் என்ன... நேர்மையானவரிடம் தானே நிதிப்பொறுப்பை கொடுப்பார்கள்...

சிவபெருமானே குபேரனை செல்வத்தின் அதிபதியாக நியமித்த காரணம் என்ன...

அந்த கதையைத்தான் நாம் இங்கே காண இருக்கிறோம்.
நான்முகனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. அவருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்தான் குபேரன். அப்போது அவரின் பெயர் வைஸ்ரவணன். 

 


 



இளையவளான கேகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை. ஆரம்பத்தில் இலங்கையை வைஸ்ரவணன் ஆண்டு வந்தார்.

ராவணன் தவம் இயற்றி வரங்கள் பல பெற்றதும், வைஸ்ரவணனைத் தோற்கடித்துவிட்டு, ஆட்சியை அபகரித்துக்கொண்டான்.
நாடிழந்த வைஸ்ரவணன் ஒரு தவசியாக நாடுதோறும் அலைந்துகொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய், தந்தையர் விரும்பினார்கள்.

அதன்படி பெண் தேடவும் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பெண்ணையும் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை.
பேரழகாகவும் குணவதியாகவும் இருக்கும் பெண்ணைத் தேடி நாடெங்கும் சுற்றிவரத் தொடங்கினார்.

சிவபெருமானின் மீது மாளாத பக்திகொண்ட குபேரன், சிவாலயம்தோறும் சென்று அழகிய பெண் வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.
நாளடைவில், பல தலங்களில் தங்கியிருந்து தவம் இயற்றவும் செய்தார்.

இப்படி ஊர் ஊராகச் சுற்றிவரும் வேளையில், இறுதியாக காசி மாநகருக்கு வந்து சேர்ந்தார் வைஸ்ரவணன்.
 அந்த நகரின் அமைதியையும் பெருமையையும் கண்ட அவர் அங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா... `அகில உலகத்துக்கும் நாயகன்’ எனப் பெயர் கொண்ட விஸ்வநாதரைக் கண்டதும் தனது வாழ்வின் அர்த்தமே விஸ்வநாதரை துதிப்பதுதான் என எண்ணிக்கொண்டார்.

பெண் தேடி வந்த நோக்கத்தைக்கூட மறந்து, சிவ தியானத்தில் மூழ்கிவிட்டார். ஒன்றா இரண்டா... எண்ணூறு ஆண்டுகளைக் கடந்த தவம் என்கிறது புராணம்.

அத்தனை ஆண்டுகளாக, எந்த நோக்கமும் இன்றி, பல இடையூறுகளைத் தாண்டி வைஸ்ரவணனின் தவம் தொடர்ந்தது. எதற்காகத் தவம் செய்கிறார் என்ற காரணமே தெரியாமல் தேவர்களும் குழம்பினர்.

ஆனாலும், அவருக்கு இடையூறு எதுவும் செய்யாமல்விட்டுவிட்டனர். காலம் செல்லச் செல்ல அவரின் தவத்தின் பயனாக எழுந்த அக்னிச் சூடு கயிலாயத்தையும் தொட்டது.

பரம்பொருளான ஈசன், இனியும் தாமதிக்கக் கூடாது என வைஸ்ரவணனுக்கு அருள்புரியக் கிளம்பினார்.
அப்போது அன்னை உமாதேவி, தானும் அந்த எளிய பக்தனை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தவசியைக் காண விரும்புகிறேன் என்று கூறி சிவனோடு கிளம்பினார்.

கடும் தவம் இயற்றிய வைஸ்ரவணன் முன்பு தோன்றிய சிவனும் பார்வதியும் அவரை அன்பு கனிய அழைத்தனர். அம்மையப்பரின் குரல் கேட்டு தவத்தில் இருந்து விடுபட்டார்.
இழந்து போன இலங்கைக்கு பதிலாக அவருக்கு அழகாபுரி பட்டணத்தையே சிவன் உருவாக்கித் தந்தார்.


உலகத்து நிதிகளை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து, அவரை `குபேரன்’ என்ற பெயரோடு விளங்கச் செய்தார். வடக்கு திசைக்கு அவரை அதிபதியாக்கி, அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக்கினார்.

செல்வத்தின் அதிபதியான திருமகளுக்கு துணையாக குபேரனை நியமித்தார் சிவன்.
சித்திரரேகை எனும் மங்கையை மணமுடித்துத் தந்து அவரை ஆசீர்வதித்தார்.
சிவபெருமானுக்குப் பிரியமான நண்பனாக குபேரன் மாறினார். இதனால் `சிவசகா’ என்ற பெயரையும் கொண்டார்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி தவமியற்றி, சிவனை தரிசித்த காரணத்தால்தான் உலகத்து நிதிகளை எல்லாம் குபேரன் பெற்றார். தனக்கென ஒன்றையுமே எதிர்பாராத குபேரனின் தியாகச் செயலைப் போற்றியே அவர் தேவருலகின் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெற்றார். அது மட்டுமா?

காக்கும் கடவுளான திருமாலின் அம்சமான வெங்கடாசலபதிக்கே கடனும் கொடுத்தார் குபேரன்.

எனவே, நியாயமான நேர்மையான எவருக்கும் நிச்சயம் உயரிய பொறுப்புகள் வந்தே தீரும். காலம் தாழ்ந்து நடைபெற்றாலும், கட்டாயம் தன்னலம் கருதாத பண்பாளர்களுக்கு சிறப்புகள் வந்தே சேரும் என்பதையே குபேரனின் கதை நமக்கு
உணர்த்துகிறது.

Sunday, March 30, 2025

எந்தெந்த கிழமைகளில் தங்கம் வாங்கலாம்? 12 ராசிக்காரர்கள் நகை வாங்க நல்ல நாட்கள் !! Akshaya tritiya 30 Apr, 2025

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும்தான் தங்கம் சேரும் என்பதில்லை. புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் கூட அதிகம் வாங்கும் யோகம் வரும்.

மேஷ ராசிக்காரர்கள் - ஞாயிறு, வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள் - திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்கலாம்.

 


 

கடக ராசிக்காரர்கள் - ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் நகை வாங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் - சனிக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் - திங்கள், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

விருச்சக ராசிக்காரர்கள் - சனிக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் - வியாழக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

மகர ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் நகை வாங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் - திங்கள் மற்றும் வியாழன் கிழமைகள் நகை வாங்க நல்ல நாட்கள்.

 


 

💰 இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.

💰 சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும்.

💰 அதுமட்டுமல்லாமல், அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்

Wednesday, February 5, 2025

ஆஞ்சநேயர் போற்றி

 


  1. ஓம் அருளே போற்றி
  2. ஓம் அருளானந்தனே போற்றி
  3. ஓம் ஆனந்த வடிவே போற்றி
  4. ஓம் அருட்பெருஞ்ஜோதியே போற்றி
  5. ஓம் ஆகாச சஞ்சாரியே போற்றி
  6. ஓம் அனுமனே போற்றி
  7. ஓம் அஞ்சனைப் புதல்வனே போற்றி
  8. ஓம் ஆதி அந்தம் அல்லானே போற்றி
  9. ஓம் அந்தாதியே போற்றி
  10. ஓம் ஆக்கு அழிவு அற்றோனே போற்றி 
  11. ஓம் அவினாசியே போற்றி
  12. ஓம் அரூபியே போற்றி
  13. ஓம் அசரீரியே போற்றி
  14. ஓம் ஆனந்தனே போற்றி
  15. ஓம் அறிவே போற்றி
  16. ஓம் அறலோனே போற்றி
  17. ஓம் அமைதியே போற்றி
  18. ஓம் அடக்கமே போற்றி
  19. ஓம் அமலனே போற்றி
  20. ஓம் அறம்பாவம் அற்றோனே போற்றி
  21. ஓம் அப்பனே போற்றி
  22. ஓம் அம்மையே போற்றி
  23. ஓம் அஞ்சினை வென்றவனே போற்றி
  24. ஓம் அஞ்சினைச் செல்வனே போற்றி
  25. ஓம் ஆனந்த ஜோதியே போற்றி
  26. ஓம் ஆதாரமே போற்றி
  27. ஓம் அணுவே போற்றி
  28. ஓம் அணுவின் அணுவே போற்றி
  29. ஓம் அணுவின் ஆகர்ஷணமே போற்றி
  30. ஓம்அண்டத்தின் ஆதாரமே போற்றி
  31. ஓம் ஆண்டத்தின் காவலனே போற்றி
  32. ஓம் ஆகுதியே போற்றி
  33. ஓம் அறிவுக் கனலே போற்றி
  34. ஓம் அருட்புனலே போற்றி
  35. ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி
  36. ஓம் அசங்கும் குண்டலதாரியே போற்றி
  37. ஓம் ஆவினன் அவதாரா போற்றி
  38. ஓம் அஞ்சு வண்ண நாயகா போற்றி
  39. ஓம் ஆதித்தன் சீடனே போற்றி
  40. ஓம் ஆசையிலாச் சீலனே போற்றி
  41. ஓம் அடக்கத்தின் அமைதியே போற்றி
  42. ஓம் அறத்தின் வடிவே போற்றி
  43. ஓம் அமிர்தவாணனே போற்றி
  44. ஓம் அருட்கவிதை சொல்வடிவே போற்றி
  45. ஓம் அறிவுச் சதுரனே போற்றி
  46. ஓம் அங்கத ப்ரியனே போற்றி
  47. ஓம் அனந்த புச்சனே போற்றி
  48. ஓம் ஆணைப் பணிவோனே போற்றி
  49. ஓம் ஆற்றலின் உறைவிடமே போற்றி
  50. ஓம் அமர ஜாம்பவான் ப்ரியனே போற்றி
  51. ஓம் அச்சமற்ற வீரனே போற்றி
  52. ஓம் அலைக்கடல் கடந்தோனே போற்றி
  53. ஓம் ஆற்றலின் பேருருவே போற்றி
  54. ஓம் அரியின் சேவகனே போற்றி
  55. ஓம் அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா போற்றி
  56. ஓம் ஆசானே போற்றி
  57. ஓம் அரக்கிவாய் அணுவாக போற்றி
  58. ஓம் நுழைந்தோனே போற்றி
  59. ஓம் அற்புதம் செய் விந்தனே போற்றி
  60. ஓம் அந்நிழலரக்கியை மாய்த்தோனே போற்றி 
  61. ஓம் அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே போற்றி
  62. ஓம் அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா போற்றி
  63. ஓம் அஞ்சா நெஞ்சனே போற்றி
  64. ஓம் அட்டமா சித்திக்கு அதிபதியே போற்றி
  65. ஓம் அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே போற்றி
  66. ஓம் அன்னை சோகம் களைந்தோனே போற்றி 
  67. ஓம் அளவிலா வடிவம் கொண்டோனே போற்றி 
  68. ஓம் அசோகவனம் அழித்தோனே போற்றி
  69. ஓம் அசுரன் நமனே போற்றி
  70. ஓம் அக்சனை வதைத்தவா போற்றி
  71. ஓம் அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா போற்றி
  72. ஓம் அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா போற்றி
  73. ஓம் அத்தீவிற்குத் தீயிட்டவா போற்றி
  74. ஓம் அளப்பரியா ஆற்றலே போற்றி
  75. ஓம் ஆழி தாவிய தூதனே போற்றி
  76. ஓம் அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா போற்றி
  77. ஓம் அல்லல் தீர்க்கும் அன்பனே போற்றி
  78. ஓம் அளவற்ற அன்பே போற்றி
  79. ஓம் ஆராதனைத் தெய்வமே போற்றி
  80. ஓம் அமர வாழ்வு பெற்றோனே போற்றி
  81. ஓம் அயனாகும் அரசே போற்றி
  82. ஓம் அபயம் அருள்வோனே போற்றி
  83. ஓம் அல்லல் களைவோனே போற்றி
  84. ஓம் அரும் பொருளே போற்றி
  85. ஓம் அயோத்தி நிவாஸனே போற்றி
  86. ஓம் ஆபத் பாந்தவனே போற்றி
  87. ஓம் அனாத இரட்சகனே போற்றி
  88. ஓம் அபார கருணாமூர்த்தியே போற்றி
  89. ஓம் அபய வரதனே போற்றி
  90. ஓம் அருட் குடையே போற்றி
  91. ஓம் அணுகுவோர் துயர்துடைப்போனே போற்றி
  92. ஓம் அபிஷேக ப்ரியனே போற்றி
  93. ஓம் ஆயிரம் நாமம் கொண்டோனே போற்றி
  94. ஓம் அன்பர்க்கு அருள்வோனே போற்றி
  95. ஓம் அஞ்சு முகத்தோனே போற்றி
  96. அற்புதம் நின்ற கவியே போற்றி
  97. ஓம் ஆராதனையின் ஆணிவேரே போற்றி
  98. ஓம் அமரனே போற்றி
  99. ஓம் அமுத நிலை அருள்வோனே போற்மி
  100. ஓம் அருளும் திருவடியே போற்றி
  101. ஓம் அரியின் வாகனமானவனே போற்றி
  102. ஓம் அரியின் அடியோனே போற்றி
  103. ஓம் அஞ்சலி அந்தணனே போற்றி
  104. ஓம் ஆன்மாவின் உட்பொருளே போற்றி
  105. ஓம் அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே போற்றி
  106. ஓம் அமுதாகி இனிக்கும் அற்புதமே போற்றி
  107. ஓம் அனுபூதியே போற்றி
  108. ஓம் அருளும் தெய்வமே அனுமனே போற்றி 

ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்..
 
🙏🙏🙏🙏🙏

Kaithala Niraikani - 1 - Thirupugazh - English Lyrics | Tamil Lyrics | Malayalam Lyrics

  


 

Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics

 

 Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics



  

 Kaithala Niraikani - Thirupugazh - Malayalam Lyrics

 

 



Thursday, October 24, 2024

Damodarastakam ஶ்ரீதாமோதராஷ்டகம்


  ஶ்ரீதாமோதராஷ்டகம்


नमामीश्वरं सच्चिदानन्दरूपं
लसत्कुण्डलं गोकुले भ्राजमानम् ।
यशोदाभियोलूखलाद्धावमानं
परामृष्टमत्यन्ततो द्रुत्यगोप्या ॥ १॥

Namāmisvaram SaccidanandaRupam
Lasat-Kuṇḍalam Gokule Bhrājamanam
Yaśodā-Bhiyolūkhalād Dhāvamānam
ParāmṛṣṭamAtyantato DrutyaGopyā || 1 ||

நமாமீஶ்வரம் ஸச்சிதா³நந்த³ரூபம்
லஸத்குண்ட³லம் கோ³குலே ப்⁴ராஜமாநம்।
யஶோதா³பி⁴யோலூக²லாத்³தா⁴வமாநம்
பராம்ருஷ்டமத்யந்ததோ த்³ருத்யகோ³ப்யா॥ 1 ॥

रुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तं
कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रम् ।
मुहुःश्वासकं पत्रिरेखाङ्ककण्ठं
स्थितं नौमि दामोदरं भक्तवन्द्यम् ॥ २॥

Rudantam MuhurNetra-Yugmam Mṛjantam
Karāmbhoja-Yugmena Sātańka-Netram
MuhuḥŚvāskam Patrirekhāńka-Kaṇṭham
Sthitam Naumi Dāmodaram Bhakta-Vandyam || 2 ||

ருத³ந்தம் முஹுர்நேத்ரயுக்³மம் ம்ருஜந்தம்
கராம்போ⁴ஜயுக்³மேந ஸாதங்கநேத்ரம்।
முஹு꞉ ஶ்வாஸகம் பத்ரிரேகா²ங்ககண்ட²ம்
ஸ்தி²தம்ʼ நௌமி தா³மோத³ரம்ʼ ப⁴க்தவந்த்³யம்॥ 2 ॥



इतीदृक् स्वलीलाभिरानन्दकुण्डे
स्वघोषं निमज्जन्तमाख्यापयन्तम्
तदीयेषितज्ञेषु भक्तैर्जितत्वं
पुनःप्रेमतस्तं शतावृत्तिवन्दे ३
Itīdṛk Sva-LīlābhirĀnanda-Kuṇḍe
Sva-Ghoṣam NimajjantamĀkhyāpayantam
Tadīyeṣita-Jñeṣu BhaktairJitatvam
PunaḥPrematasTam ŚatāvṛttiVande || 3 ||

இதீத்³ருக் ஸ்வலீலாபி⁴ராநந்த³குண்டே³
ஸ்வகோ⁴ஷம் நிமஜ்ஜந்தமாக்²யாபயந்தம்।
ததீ³யேஷிதஜ்ஞேஷு ப⁴க்தைர்ஜிதத்வம்
புந꞉ ப்ரேமதஸ்தம் ஶதாவ்ருத்திவந்தே³॥ 3 ॥ 
वरं देव देहीश मोक्षावधिं वा
न चान्यं वृणेऽहं वरेशादपीह ।
इदं ते वपुर्नाथ गोपालबालं
सदा मे मनस्याविरास्तां किमन्यैः ॥ ४॥

Varam Deva Dehīśa Mokṣāvadhim Vā
Na Cānyam Vṛṇe ‘Ham Vareṣādapīha
Idam Te VapurNātha Gopāla-Bālam
Sadā Me ManasyĀvirāstām Kim Anyaiḥ || 4 ||

வரம் தே³வ தே³ஹீஶ மோக்ஷாவதி⁴ம் வா
ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஷாத³பீஹ।
இத³ம் தே வபுர்நாத² கோ³பாலபா³லம்
ஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை꞉ ॥ 4 ॥



इदं ते मुखाम्भोजमत्यन्तनीलैर्वृतं
वृतंकुन्तलैः स्निग्धवक्त्रैश्च गोप्या ।
मुहुश्चुम्बितं बिम्बरक्ताधरं मे
मनस्याविरास्तामलं लक्षलाभैः ॥ ५॥

Idam Te MukhāmbhojamAtyanta-Nīlair
VṛtamKuntalaiḥ Snigdha-VaktraiśCa Gopyā
MuhuśCumbitam Bimba-Raktādharam Me
ManasyĀvirāstāmAlam Lakṣa-Lābhaiḥ || 5 ||

இத³ம் தேமுகா²ம்போ⁴ஜமத்யந்தநீலைர்-
வ்ருதம்குந்தலை꞉ ஸ்நிக்³த⁴-வக்த்ரைஶ்ச கோ³ப்யா।
முஹுஶ்சும்பி³தம் பி³ம்ப³ரக்தாத⁴ரம் மே
மநஸ்யாவிராஸ்தாம்அலம் லக்ஷலாபை⁴꞉ ॥ 5 ॥


नमो देव दामोदरानन्त विष्णो
प्रसीद प्रभो दुःखजालाब्धिमग्नम् ।
कृपादृष्टिवृष्ट्याऽतिदीनं च रक्ष
गृहाणेश मामज्ञमेवाक्षिदृश्यम् ॥ ६॥

Namo Deva Dāmodarānanta Viṣṇo
Prasīda Prabho Duḥkha-Jālābdhi-Magnam
Kṛpā-Dṛṣṭi-Vṛṣṭyāti-Dīnam Ca Rakṣa
Gṛhāneśa Māmajñamevākṣidṛśyam || 6 ||

நமோதே³வதா³மோத³ராநந்தவிஷ்ணோ
ப்ரஸீத³ப்ரபோ⁴து³꞉க²ஜாலாப்³தி⁴மக்³நம்।
க்ருபாத்³ருஷ்டிவ்ருஷ்ட்யாதிதீ³நம்ச ரக்ஷ
க்³ருஹாணேஷ மாமஜ்ஞமேவாக்ஷித்³ருʼஶ்யம்॥ 6 ॥



कुबेरात्मजौ वृक्षमूर्ती च यद्वत्
त्वया मोचितौ भक्तिभाजौ कृतौ च ।
तथा प्रेमभक्तिं स्वकां मे प्रयच्छ
न मोक्षेऽऽग्रहो मेऽस्ति दामोदरेह ॥ ७॥

Kuberātmajau Vriksha-Mūrti Ca Yadvat
Tvayā Mocitau Bhakti-Bhājau Kṛtau Ca
Tathā Prema-Bhaktim Svakām Me Prayaccha
Na MokṣeGraho Me ‘Sti Dāmodareha || 7 ||

குபேராத்மஜௌ வ்ருʼக்ஷமூர்தீ ச யத்³வத்
த்வயா மோசிதௌ ப⁴க்திபா⁴ஜௌ க்ருதௌச।
ததா² ப்ரேமப⁴க்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச²
ந மோக்ஷேக்³ரஹோ மே(அ)ஸ்தி தா³மோத³ரேஹ॥ 7 ॥


नमस्ते सुदाम्ने स्फुरद्दीप्तधाम्ने
तथोरस्थविश्वस्य धाम्ने नमस्ते ।
नमो राधिकायै त्वदीयप्रियायै
नमोऽनन्तलीलाय देवाय तुभ्यम् ॥ ८॥

Namasthe SuDāmne Sphurad-Dīpta-Dhāmne
TthorasthaViśvasya Dhāmne Namaste
Namo Rādhikāyai Tvadīya-Priyāyai
Namo‘Nanta-Līlāya Devāya Tubhyam || 8 ||

நமஸ்தே(அ) ஸுதா³ம்நே ஸ்பு²ரத்³தீ³ப்த தா⁴ம்நே
ததோ²ரஸ்த²விஶ்வஸ்ய தா⁴ம்னேநமஸ்தே
நமோ ராதி⁴காயை த்வதீ³யப்ரியாயை
நமோ(அ)நந்தலீலாய தே³வாய துப்⁴யம்॥ 8 ॥

அன்ன ஸூக்தம்

 அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும்,  பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது.  இது உணவை  தெய்வமாக...